20.2.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 8ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை பஞ்சமி திதி பின்னிரவு 2.44மணி வரை பின் ஷஷ்டி திதி.
ரேவதி நட்சத்திரம் மதியம் 12.27 மணி வரை பின் அஷ்வினி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி. மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
20.2.2018 செவ்வாய்கிழமை ராசிபலன்.
மேஷம்: தெய்வ தரிசனம் உண்டு. பெரியோர்கள் நண்பர்கள் உறவினர்கள் ஆசி கிடைக்கும். சொத்துக்கள் வாங்கலாம். குழந்தை பாக்கியம் கிட்டும்.
ரிஷபம்: இடம் வாங்கலாம் வங்கி லோன் கிடைக்கும். வீடு கட்டலாம். பழைய இடத்தை விற்க்கலாம். பிரயாணம் சுகம் உண்டு.
மிதுனம்: புத்துணர்ச்சி பெருவீர்கள். யோகா தியானம் மூலம் ஆத்மா பலம் பெருகும். காரியம் வெற்றி பெறும்.
கடகம்: உங்கள் கட்டளைக்கு குடும்பம் அடிபணிந்து நடக்கும். பணத்திற்கு பஞ்சம் இல்லை. பூகழ் அந்தஸ்து கிடைக்கும்.
சிம்மம்: அசையே அழிவிற்கு காரணம். இன்று மதியம் 12.27 மணி வரை சந்திராஷ்டமம். மதியத்திற்கு பிறகு சந்தோஷம் அடைவார்கள்.
கன்னி: காலையில் வந்த பணம் மாலையில் கையில் இல்லை. இன்று மதியம் 12.27 முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ துர்க்கை அஷ்டோத்திரம் படியுங்கள்.
துலாம்: வெகு நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வந்து சேரும். இதனால் நாம் பட்ட கடன்களை அடைத்துவிடலாம். நிம்மதி தரும் நாள்.
விருச்சிகம்: வில்லங்கம் முறியடிப்போம். போட்டிகளை சாமாளிப்போம். தொழில் விருத்தி அமையும். லாபம் கூடும்.
தனுசு: இளைஞர்கள் பெண்களுக்கு எதிர்ப்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். இதனால் பொருளாதார ஏற்றம் உண்டாகும். திருமணமும் கூடிவரும்.
மகரம்: மனக்குழப்பத்திற்கு தெளிவான தீர்வு கிடைக்கும். இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை அமையும். புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள்.
கும்பம்: திருமணம் பேசுங்கள் சுமுகமாக முடியும். எதிர்கால துனைவியோடு செல்போனில் உரையாடலாம். குழந்தை பாக்கியம் கிட்டும்.
மீனம்: துஷ்டனை கண்டால் துரவிலகு. வழக்குகள் இழுத்தடிக்கும். எல்லாம் நன்மைக்கே. கடன் முயற்சி பலிதமாகும்.
நாளை சந்திப்போம்.
ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 984252166