31.3.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 17ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை நிறைந்த பௌர்ணமி திதி இரவு 6.15 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பிரதமை திதி.
உத்ரம் நட்சத்திரம் காலை.6.16 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் மரண யோகம்
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்-2;
பௌர்ணமி விரதம்.
31.3.2018 சனிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: திருப்பம் தரும் பயணம். சந்தோஷம் மிகுந்த சந்திப்பு. புதிய ரகசியம் உருவாகும்.
ரிஷபம்: திட்டமிட்ட காரியத்தில் இறங்கி இன்று முழுவதும் முடிப்போம். மனம் புத்துணர்ச்சி பெருகும்.
மிதுனம்: கபட குணம் உடை நண்பர்களிடம் இருந்து ஒதுங்குவோம். எதற்கும் மயஙகமாண்டிர்கள்.
கடகம்: விஐபி சந்திப்போம் அவர்களிடம் மனம் விட்டு பேசி பல காரியம் சாதிப்பேன். செல்வம் சேரும்.
சிம்மம்: நிர்வாகம் இட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றி பாராட்டுக்கள் பெறுவீர்கள். பதவி உயரும் சம்பளம் உயரும்.
கன்னி: தனிததத்துவம் உருவாகும். அரசியலில் அடியெடுத்து வைப்போம். பொதுமக்கள் அதரவு கிடைக்கும்.
துலாம்: அரசு வழியில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும். காவல்துறை அதிகாரிகள் உதவுவார்கள்.
விருச்சிகம்: ஆலயம் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். குருமார்கள் தெய்வ பணி செய்பவர்களை சந்திப்போம் ஆசி பெறுவீர்கள்.
தனுசு: மாமியார் மருமகள் மிகுந்த அன்பு பாசம் வெளிப்படுத்துவார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். எதிர்காலம் திட்டங்கள் தீட்டி செயல்படுவீர்.
மகரம்: இல்லத்தரசிக்கு சூப்பர் வேலை கிடைக்கும். வீடு வாங்குவோம். பழைய காரை விற்கலாம் புதிய கார் வாங்கலாம்.
கும்பம்; சில போராட்டத்தை துனிவுடன் எதிர்க்கொள்வோம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். குலதெய்வ தரிசனம் செய்யுங்கள்.
மீனம்: உறவினர்கள் தேடி சந்திப்போம் திருமணம் பந்தத்தை உருவாக்குவோம். தொழில் போட்டியில் வெற்றி பெறுவோம்.
நாளை சந்திப்போம்.
ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.