.
.

.

Latest Update

தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.


தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.

இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :

1.சைவம்
2.சாக்தம்
3.வைஷ்ணவம்
4.கணாபத்யம்
5.கெளமாரம்
6.செளரம்
7.ஸ்மார்த்தம்

சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்….,
276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!!

வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்……,
96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!!

கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்….
18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான்

கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான் உள்ளது..!!

செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்…!!

சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்….
பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்…!!

மேற்கண்ட ஏழு
பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும்….
ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்

பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து,
ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்…!!

ஆழ்வார்கள்…., நாயன்மார்கள்…..,
தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது தமிழ்நாட்டில் தான்….!!
பஞ்சபூத கோவில்களில் நிலம், நீர், ஆகாயம், நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது
தமிழ்நாட்டில் தான்

நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது
தமிழ்நாட்டில் தான்

12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது
தமிழ்நாட்டில் தான்.

சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது
தமிழ்நாட்டில் தான்.

இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்…..!!

இந்து பண்பாட்டின் மருத்துவமான இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே
தமிழ்நாடு தான்…!!

இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது
தமிழ்நாட்டில் தான்….!!!

தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி…!!!

“பகிருங்கள் அன்பர்களே”…!!
அனைவரும் அறிந்து கொள்ளட்டும்…..!!

தென்னாடுடைய சிவனே போற்றி..!!

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )