நான் சுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானபோது தென் மாவட்ட மக்கள் மட்டுமில்லாம் ஒட்டுமொத்த
தமிழ்நாடே என்னை நல்ல இயக்குநராக ஆங்கிகரித்து அடையாளம் தந்தது எனக்கு பெறும் மகிழ்ச்சி தந்தது அதற்கு நான்
தமிநாட்டு மக்களுக்கும் பத்திரியாளகளுக்கும் கடமைபட்டுறுக்கிறேன்.
என் இயக்கத்தில் விக்ரம்பிரபு,மஞ்சிமா மோகன்,அருள்தாஸ் விஜய்முருகன்,வேட்டையன் கவின்,நடிப்பில் சத்யஜோதி தயாரிப்பில் வெளியான சத்ரியன் படத்துகும் அதே ஆதரவு தந்தற்கு நன்றிகள் பல
எனக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் பாரடுகளில் ஒரு முக்கியமான பாராட்டை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் சந்தர்ப சூழ்நிலை தான் ஒருவராது குணாதிசயத்தை தீர்மானிகிறது அப்படி.சந்தர்ப்ப சூழ்நிலையில் ரவுடியாக இருந்து இப்போது திருந்தி தன் அடையாளங்களை மறைத்து வாழும் ஒரு நல்ல மனிதர் என்னைத்தொடர்புகொண்டு.’எங்களோட
கதையையும் ரவுடியசித்தில் இருந்து வெளியே வர நீனைகும் ஒருவனது மனநிலையையும் அருமையாக உணர்வு பூர்வமாக
கட்டியிருக்கிறீர்கள் என்று பாரட்டியது என் என் வாழ்நாளுகும் மறக்க முடியாதது. ஒரு பெண் நீனைத்தால் எப்படிபட்டவனையும் நல்ல வழிக்கு கொண்டு வரலாம் ‘என்ற கதைகருவையும் தாய்மார்கள் பாராட்டி வருகிறார்கள்.
மீண்டும் ஒரு முறை தங்கள் குடும்பத்தில் ஒருவன் தான் என்பதை இந்த வெற்றியின் முலம் அழுத்தமாக பதியவைத்த ரசிகர்கள்.அவர்கள் என்னை கொண்டு சேர்த்த பத்ரிகையளர்கள் அணைவருகும் என் மனமார்ந்த நன்றிகள்..
தங்கள் அன்புள்ள
இயக்குனர்.
எஸ் ஆர் பிரபாகரன்..