.
.

.

Latest Update

சபரிமலை கோவில் நடை 14ம் தேதி திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை


சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14ம் தேதி நடை திறக்கப்படும்போது கொரோனா பரவல் காரணமாக  பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )