Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

Category: Aanmigam

பல ஜென்மத்து பாவங்கள் தீர சித்தர்கள் சொன்ன அபூர்வ சிறந்த பரிகாரங்கள்

மனிதன் அவஸ்தைக்கு முக்கிய காரணமே பித்ரு வழி பாவங்கள்தான்! இந்த பாவம் மனிதனின் ஆத்மாவை வேதனைபடுத்தி பாவத்தை கழித்துக் கொள்ளும். துன்பம் எந்த வழியில் வேண்டுமானாலும் அரங்கேறும். அந்த துன்பத்தை உங்களால் பொறுக்க முடியவில்லை என்றால் பாவத்தின் வீரியத்தை குறைத்துக் கொள்ளவும், பித்ரு சாபத்தை நீக்கவும், மீன்களுக்கு உணவாக பொறி கொடுக்கவும், நாம் அளிக்கும் பொறியை மீன்கள் எத்தனை சாப்பிடுகிறதோ அத்தனை சாபங்கள் விலகும், என அறிந்து கொள்ளலாம். நாம் செய்த ஒரு பாவத்தை ஆரம்பத்திலேயே போக்காத […]

தீபம் – காலசக்கர சூட்சுமம்

இரு உருவங்கள் கலந்த வடிவமே தீபம். தீபம் வடிவத்தை பிரதானமாக கொண்ட நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியனை அதிபதியாக கொண்டவை என்பதை புரிந்தவன் சிறந்த ஜோதிடன்: சூரியனை அதிபதியாக கொண்ட நட்சத்திரங்கள் அனைத்தும் நெருப்பு மற்றும் நிலம் சார்ந்த ராசிகளை இணைப்பவை என்பது கால சக்கரத்தின் தனித்தன்மை. நெருப்பு – ஆண் தன்மை நிலம் – பெண்தன்மை நிலமே மலை என்றும், நெருப்பே தீபம் என்றும் இணைத்து வழிபடுவதே கார்த்திகை தீபம். நிலமே வீடு என்றும், நெருப்பே தீபம் […]

திருச்செந்தூர் முருகக்கடவுளே குலதெய்வம்

பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும். இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும். திருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள் […]

வழிபாட்டின் பலன் யாருக்கு?

தேவையின் பொருட்டு கடவுளை துதிப்போருக்கும், பக்தி செலுத்துவோருக்கும் கடவுள் ஒரு நாளும் காட்சி அளிப்பதில்லை. எவன் ஒருவன் களங்கமற்ற மனதுடன், இறைவன் குறித்து ஏகாந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறானோ, அவன் வழிமுறைகள் தவறு என்றாலும், அவனுக்கு, ஜோதிமயமான இறைவன் அவன் வேண்டிய உருவில் காட்சி தந்து அருளுகிறார். இதற்கு உதாரணமாக, சோழநாட்டைச் சேர்ந்த சனந்தனரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையே எடுத்துக் கொள்ளலாம். தன் இள வயதிலேயே நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றவர் சனந்தனர். இவர் ஒரு முறை, காட்டில் […]

சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்

சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்… சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது. இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு அருகில் மூன்று பேர் வணங்கிய நிலையில் உள்ளனர். அதோடு பைரவரின் நாய் வாகனத்தைப் பிடித்தபடி, […]

பாற்கடலை பற்றிய புரிதலும்… கடவுளை பற்றிய புரிதலும்…

பாற்கடலை பற்றிய புரிதலும்… கடவுளை பற்றிய புரிதலும்… பாற்கடல்-குண்டலினி சக்தி மேருமலை-முதுகுத்தண்டு வாசுகிபாம்பு- மூச்சுக்காற்று (உஷ் …உஷ்னு சத்தம் வருதா) தேவ,அசுரர்-இடகலை,பிங்கலை(நாடி) ஆமை-ஐம்புலன்களையும் அடக்கி ஆளும்தன்மை தொண்டைக்குழி-விசுக்தி விஷ்னு-வாழ்வு ஆலகாலவிஷம்-கபம் அமுதம்-நித்ய வாழ்வு (மரணமில்லா பெருவாழ்வு) அதாவது முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை,பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது. (இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்) ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசி யோகம் மூலம் இடகலை ,பிங்கலை […]

சனிபகவான் பிடியில் இருந்து தப்பித்து கொள்ள எளிய பரிகார முறைகள்

ஸ்ரீ காலபைரவி ஜோதிட நிலையம் மு.கிருஷ்ண மோகன் அய்யா அவர்கள் சொன்ன சனிபகவான் மூலம் தப்பித்து கொள்ள எளிய முறை பரிகார முறைகள்  இதனை  படித்து பயன் பெருங்கள்… நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் படிக்கவே சில புண்ணியம் செய்திருக்க வேண்டும் அது நீங்களாகவே ஏன் இருக்க கூடாது இன்று. அப்படிப்பட்ட ஒரு தேவரகசியம் போன்ற தகவலை , நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி……. 1: சனி பகவானுக்கு […]

எந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு…!!

எல்லா முருகன் கோவிலும் சிறப்புதான்… முருகன் என்றாலே சிறப்புதானே… முருகன் கோவில்களில் முதன்மையான கோயில்.. மயிலம் சுப்பிரமணியர் கோயில் செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள முருகன் கோயில் இது. திண்டிவனம் அருகே உள்ளது இந்த கோயில். ஒரு முறை சென்று வாருங்கள்… வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.. மேலும் செவ்வாய் ஆகர்ஷனம் அதிகம் உள்ள கோயில்கள் பற்றின விவரங்கள் கீழே… இதன் விசேஷம் என்னவென்றால் இதன் அருகே உள்ள மண் எல்லாம் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும். ராசிப்படி […]

பெண்கள் இந்த தவறுகளை திருத்தி கொண்டால்…. வாழ் நாட்கள் முழுவதும் வசந்தமே.

பெண்கள் வீட்டில் கோவிலாக மதிக்கக்கூடிய இடம் பூஜை அறை என்றால், மற்றொன்று இடம் சமையல் அறையாக இருக்க வேண்டும். எந்த வீட்டில் ஒரு பெண், சமையல் அறையை, பூஜை அறையாக நினைத்து சுத்தபத்தமாக வைத்துக் கொள்கிறார்களோ அந்த வீட்டில் லட்சுமி நிச்சயம் தங்குவாள் என்பது ஐதீகம். நம்முடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால், அது பெண்கள் கையில்தான் உள்ளது. இரவு நேரத்தில் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களையும், மிச்சம் மீதி உள்ள பண்டங்களையும் முறையாக எடுத்து […]

கோச்சாரத்தில் எப்போது கோளாறு வரும்..?

நீங்கள் பிறந்த ராசிக்கு ……….. குரு = 3ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் சந்திரன் = 8ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் சனி = ஜென்மம் = 1ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் புதன் = 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் செவ்வாய் = 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் சூரியன் = 5ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் ராகு & கேது = 2ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் சுக்கிரன் = 6ஆம் இடத்தில் சஞ்சாரம் […]

Back To Top
CLOSE
CLOSE