மூடநம்பிக்கை ஒரு மனிதனின் வாழ்க்கையில் எப்படியெல்லம் விளையாடி அவனது முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பதை காதல் கலந்த நகைச் சுவையுடன் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கிற இருவித நிலைப்பாடுகளை புதுமையான திரைக்கதை யுக்தியைப் பயன்படுத்தி முதல்முறையாக உருவாக்கப்பட்ட படம்.. ’ஆப்ர கடாப் ரா’.