.
.

.

Latest Update

இரண்டாவது முறை தேசிய விருது வாங்கிய கவிஞர் நா.முத்துக்குமார்


தமிழில் பல பாடலாசிரியர் இருந்தாலும் சிலர் மட்டும் தான் குறிப்பிட்டு சொல்ல கூடியவர்கள் அதில் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரும் ஒருவர். இசையாமைப்பாளர்களின் நன்மதிப்பை பெற்றவர் என்றுகூட சொல்லலம் அதற்கு காரணம் அவரின் பாடல் வரிகள் நா.முத்துக்குமார் எழுதும் பாடல்கள் எப்போதும் சோடை போனதில்லை சென்ற வருடம் அதிக பாடல்கள் எழுதியதும் அவர்தான் அதில் ஏகப்பட்ட வெற்றி பாடல்கள் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்த பாடல்கள் என்று சொல்லாம் போன வருடத்துக்கு முந்திய வருடம் தங்கமீன்கள் படத்துக்கு சிறந்த தேசிய விருது வாங்கிய முத்துக்குமார் இந்த வருடமும் “அழகே அழகு” பாடலுக்கு தேசிய விருது கிடைத்து இருக்கிறது என்பது மிக சந்தோஷமான விஷயம் அதிலும் குறிப்பாக இரண்டு வருடம் தொடர்ந்து கிடைப்பது பாராட்டவேண்டிய விஷயம் வாழ்த்துகள் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களே

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles