இது தலை கனமா இல்லை தன் நம்பிக்கையா என்று தான் யோசிக்க வைக்குறது இன்று அட்லி “விஜய் 59” பட பூஜையில் பேசியது என்னனு கேக்குறிங்களா இருங்க முதல்லா படத்தை பற்றி பார்போம் அப்புறம் அட்லி பேசியது சொல்லுறேன் ..
பிரமாண்டத்துக்கு பேர் போன கலை புலி S.தாணுக்கு தாயரிப்பில் உருவாகும் படம் “விஜய் 59″படத்துக்கு இன்னும் பேர் வைக்கல அதான் “விஜய் 59” இந்த படத்துல விஜய்,சமந்தா மற்றும் இன்னும் ஒரு நாயகி எமி ஜாக்சன், பிரபு, ராதிகா முக்கிய வேடத்தில் இயக்குனர் மகேந்திரன் முதல் முதலாய் நடிக்க இருக்காரு நடிகை மீனா மகள் நைனிய குழந்தை நட்சத்திரமாக நடிக்குது இப் படத்தின் பூஜை ECR யில் உள்ள கேரள ஹவுஸ்யில் மிக பிரமாண்டமாக செண்டை மேளத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் விஜய்,பிரபு,ராதிகா இயக்குனர் மகேந்திரன் விஜய் அம்மா ஷோபா அப்பா சந்திரசேகர் மற்றும் திரை உலகின் முன்னோடிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் .
பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது அதில் எப்போதும் போல் விஜய் கலந்து கொள்ளாமல் நழுவி விட்டார் . இந்த சந்திப்பில் அட்லி பேசும் பொது இதுவரை தாணு சார் 32 படம் தயாரித்து உள்ளார் இது அவருக்கு 33வது படம் என்று சொன்ன அட்லி அவர் தயாரித்த 32 படங்களை விட இந்த படம் தான் சிறந்த படம் என்று தன் அடக்கமா இல்லை தலை கனமா என்று யோசிக்கும் அளவுக்கு மார் தட்டும் அளவுக்கு பேசினார்.
நான் விஜய் பரம ரசிகன் எனக்கு இந்த படம் மிக பெரிய சவால் ஏன் தலைவன் படம் அதனால் மிகவும் சிரமப்பட்டு கதை அமைத்து உள்ளதாகவும் இதுவரை பார்க்காத விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் அது மட்டும் இல்ல இந்த படம் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் என்றல் இது ஒரு குடும்பக்கதை கொண்ட படம் அதுக்காக சண்டை இல்ல என்று எடுத்து கொள்ள வேண்டாம் சண்டை இருக்கும் ஆனால் ரொம்ப தத்துருபமாக இருக்கும் என்றும் சொன்னார் அட்லி.
இயக்குனர் மகேந்திரன் எப்படி நடிக்க சம்மதித்தார் என்றும் சொன்னார் முதலில் நடிக்க மாட்டீன் என்று சொன்னவர் கதை கேட்டது அவரின் கதாபாத்திரம் பிடித்து போகவே சம்மதித்தார் என்று கூறினார்.படத்தில் விஜய் இரண்டு கதாபத்திரத்தில் வருகிறார் என்று கேட்டதுக்கு இல்லை என்றும் ஜூலை மாதம் பட பிடிப்பு ஆரம்பிக்குது எல்லாத்தையும் இப்பவே தெரிஞ்சுகிட்ட எப்படி எண்டு மழுபலாக ஒரு பதில் கூறினார் அட்லி ..
பின்னர் தாணு பேசிய போது அட்லி சவாலுக்கு தலை வணங்கும் வகையில் இது வரை நான் பண்ண படங்களிலே இந்த படம் என்னக்கு மிகபெரிய பேர் வாங்கி குடுக்கும் அதுக்கு எடுத்து காட்டு இந்த படத்தின் பாடல்கள் இதுவரை நான் இப்படி ஒரு பாடல்கள் கேட்டது இல்லை நான் ஒரு மிக பெரிய இசை ரசிகன் அப்படி பட்ட என்னையே இந்த படத்தின் இசையை வாங்கி இருக்குறார் அட்லி அது மட்டும் இல்லை இப் படத்தின் கதையும் அப்படி பட்ட கதை தான் என்றும் கூறிய தாணு ஜூலை மாதம் ஆரம்பித்து அக்டோபர் மாதம் முட்யும் என்றும் தெரிவித்தார் ……