இந்தப்படத்தின் கதையானது சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையம்சம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இப்படத்தில் “காக்கா” முக்கிய கேரக்டராக வருகிறது, அதனாலேயே இப்படத்திற்கு “கா..கா..கா” என காக்கா எழுப்பும் சத்தம் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது, இதில் அசோக் கதாநாயகனாக நடிக்க, மேகாஸ்ரீ (அறிமுகம்), ஸ்ருதி ராம்கிருஷ்ணன் இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர், காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார், இவர்களுடன் நாசர் மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயசுதா தமிழில் நடிக்கிறார், குழந்தை நட்சத்திரம் யுவினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் துவங்கி பாண்டிச்சேரி மற்றும் விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகிறது