சபரிமலை கோவில் நடை 14ம் தேதி திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சபரிமலை கோவில் நடை 14ம் தேதி திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ZpzPHGuBNews, தமிழ் செய்திகள்Comments Off on சபரிமலை கோவில் நடை 14ம் தேதி திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14ம் தேதி நடை திறக்கப்படும்போது கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.