செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய செல்லும் குழுவின் அங்கத்தினரான விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் வாட்னி,அங்கு ஏற்படும் ஒருப் பயங்கரமான பனிப் புயலில் இறந்து போனதாக அனுமானிக்க படுகிறார்.ஆனால் அவரோ அந்தப் பனி புயலில் இருந்து தப்பி அந்த கொடூரமான் சூழ்நிலையில் தனித்து விடப்படுகிறார்.உயிர் வாழ வாய்ப்பு இல்லாத அந்த இடத்தில் இருந்து, தகவல் தொடர்ப்பு சாதனைகள் செயல் இழந்த சூழ்நிலையில் அவர் எவ்வாறு பூமிக்கு தான் உயிரோடு இருப்பதை அறிவிக்க முயற்சிக்கிறார். நாசா விஞ்ஞானிகள் அவரைகே காப்பாற்ற முயற்சிக்க , அவருடன் பனிப் புரிந்த சக ஆராய்ச்சியாளர்கள் அந்த காப்பாற்றும் முயற்சியை முறியடிக்க முயற்சி செய்கிறார்கள்.இந்த சூழ் நிலையில் சர்வ தேச நாடுகள் வாட்னி பூமிக்கு திரும்ப வர முயற்சி செய்கிறார்கள்.இந்தக் கதை ஒரு பிரபலமான நாவலை தழுவி படமாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.