.
.

.

Latest Update

போலீசாரால் கைது செய்யப்பட்ட ‘கன்னா பின்னா’ படக்குழுவினர்!


இன்று ‘கன்னா பின்னா’ படக்குழுவினர் தங்களது படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்க கோரி சென்சார் அதிகாரி மதியழகன் அவர்களை எதிர்த்து சென்னை சாஸ்திரி பவனில் போராட்டம் நடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இயக்குனர் தியா, தயாரிப்பாளர்கள் ரூபேஷ்.P, E.சிவசுப்பிரமணியன் & K.R.சீனிவாஸ் உட்பட 20 க்கும் மேற்பட்ட ‘கன்னா பின்னா’ படக்குழுவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles