சிங்காரவேலு ஒரு புது விநியோகஸ்தர் அவர் பண்ணும் அரசியல் தாங்க முடியல ஆமாம் அன்று ரஜினி மற்றும் ராக் லைன் வெங்கடேஷ் ஆகியோரை மிகவும் கேவலமா பேசிய சிங்காரவேலு இன்று ரஜினி ராக் லைன் வெங்கடேஷ் நல்லவருன்னு சொல்லுறாரு அப்ப திடிருன்னு எப்படி இவங்க நல்லவங்களா ஆனாங்க அதுல ஒரு உண்மை இருக்கு அது யாருக்கும் தெரியாது இதே லிங்கா பிரச்சனையை தாஜ் ஹோட்டல்ல இதே லிங்கா பிரச்சனையை பேசிவிட்டு வெளி வரும் போது சிங்காரவேலு கார் இல்லாமல் நின்னபோது ராக் லைன் வெங்கடேஷ் என்ன அச்சு நீங்க வந்து ரொம்ப நேரம் ஆகுது ஏன் இன்னும் போகல என்று கேட்ட போது கார் வித்து தான் கடன் அடித்தேன் என்று சொன்னதும் ராக் லைன் வெங்கடேஷ் ரஜினியிடம் சொல்ல அவருக்கு 15லட்சம் குடுத்து கார் வாங்கி குடுத்த பலன் தான் ரஜினி ராக் லைன் வெங்கடேஷ் நல்லவர்கள் ஆனார்கள் இதை ஏன் அவர் சொல்லவே இல்லை அது சரி அதை விடுங்க இவரு ரீலீஸ் பண்ண கங்காரு படம் திருச்சில ரீலீஸ் பண்ணல அதுக்கு என்ன சொல்ல போறாரு அப்ப அந்த படத்தின் தயாரிப்பாளர் பணத்தை இவரு எப்படி கொடுக்க போறாரு பணம் ஓகே ஒரு படம் குறிப்பிட்ட ஏரியா ரீலீஸ் பண்ணலைன அந்த தயாரிப்பாளர் எவ்வளவு வருத்த பட்டு இருபாரு என்னா அந்த திருச்சில இவருக்கு ரெட் போட்டு இருக்காங்கனு அந்த தயாரிப்பாளர்கு சொன்னர அதுவும் இல்லை அப்படி இருக்கும் போது எவ்வளவு தப்ப வச்சிக்கிட்டு இவர் பேசும் வார்த்தை எங்கே போனது சரி விடுங்க கங்காரு தயாரிப்பாளருக்கு சரியான கணக்கு குடுத்தார இல்லை முதலில் இந்த பிரச்சனைக்கு எங்க போகுறது ரஜினி ஒரு உச்சகட்ட நடிகர் அதை வைத்து என்ன வேணும் நாளும் பண்ணலாம் என்று அரசியல் செய்யும் சிங்காரவேலு ஏன் இதுக்கு அப்புறம் ரீலீஸ் பண்ண புறம்போக்கு படத்திலும் தயாரிப்பாளர்கள்களை தொந்தரவு செய்தார் இப்படி இருக்கும் இவரை எப்படி நம்புவது இவர் அப்ப எல்லரை பற்றியும் தவறான வதந்திகளை பரவி வைக்குறார் என்பது தான் உண்மை .
தேவை இல்லாமல் இவர் சுயலாபத்துக்காக பொய் பிரச்சாரம் செயகுறார் என்பது தான் உண்மை