அமரர் ஏவி.எம். நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு – 2018
அமரர் ஏவி.எம். நினைவு அறக்கட்டளையின் 35ஆம் ஆண்டுச் சொற்பொழிவு வரும் 28-07-2018 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.