.
.

.

Latest Update

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் போராட்டங்களில் அபிசரவணன்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி,

ஏப்ரல் 4-ஆம் தேதி மதுரை வைகை ஆற்றங்கரையில் நடந்த மனித சங்கிலி ஊர்வலத்தில் மாணவர்களுடன் நடிகர் அபிசரவணன் கலந்துகொண்டார். அன்றைய போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

மேலும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற டிராபிக் ராமசாமி அவர்களின் உண்ணாவிரதத்திலும், தமிழ் திரையுலகம் நடத்திய அறவழிப் போராட்டத்திலும் அபிசரவணன் கலந்துகொண்டார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles