அதிபர். T.சிவகுமார் மூன்று படங்களை தயாரிக்கிறார்
அதிபர் பட தயாரிப்பாளர் T.சிவகுமார் கூறியதாவது…
எனது சொந்த வாழ்க்கை நிகழ்வாக நடந்த உண்மை சம்பவத்தை “ அதிபர் “ என்ற பெயரில் படம் எடுத்தோம்.கதாசிரியராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் நான் வெற்றி பெற்றேன்.
நம்பிக்கை துரோகம் எவ்வளவு வேதனையைத் தரும் என்று அதிபர் மூலம் சொன்னோம்.அடுத்து சினிமா பார்முலா படி பக்கா கமர்ஷியல் படங்களை தயாரிக்க உள்ளேன். பெரிய நடிகர்கள் பெரிய பட்ஜெட் படங்களாக வருடத்துக்கு மூன்று படங்களை தயாரிக்க இருக்கிறோம்.அதற்கான திட்டங்களை நானும் எனது இணை தயாரிப்பாளரான சரவணனும் செயல்படுத்த இருக்கிறோம் என்றார்.