சமீப காலமாக வெளிவரும் பெரிய படங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்குறது அந்த வழியில் வரும் 2 ம் தேதி வெளி வர இருக்கும் கொம்பனுக்கும் பல பிரச்சனை குறிப்பா கிருஷ்ணசாமி சாதி பிரச்னையை வைத்து ஆரம்பித்து இருக்கிறார் இவர் செய்யும் ரெண்டாவது பிரச்னை ஏற்கனவே சண்டியர்னு கமல் வைத்தபோது இதே மாதிரி ஆரம்பிச்சி கடைசியில் டைட்டில் மாற்றப்பட்டது. ஆனா இப்ப அவரால முடியல ஏன்னா ஆளும் கட்சி அவருக்கு எதிராக உள்ளது இதனால […]
பாலிவுட்டில் கலக்கும் தமிழ் ஒளிப்பதிவாளர்! – நட்டி
‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைக் களவாடியிருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். விரிவாகச்சொன்னால் நடராஜன் சுப்ரமணியன்.பாலிவுட்டில் இன்றைய மோஸ்ட் வாண்டட் கேமராமேனான இவர், இப்போது பரபரப்பான நடிகராகிவிட்டார். அண்மையில் வந்துள்ள ‘கதம் கதம்’ படத்தில்கூட மோசமான போலீசாக வருகிறார். ஒளிப்பதிவில் தனக்கான ஒரு பாணியை உருவாக்கிப் பயணிக்கும் நட்டி ,நடிப்பில் கெட்டது செய்தும் கைதட்டலை அள்ளி வருகிறார். மார்ச்மாதத்து ஒரு மாலைநேரத்து மயங்கிய ஒளியில் அவரைச் சந்தித்தபோது நீங்கள் ஓர் ஒளிப்பதிவாளராக ஆனது எப்படி? எனக்கு […]
கோடைகால புத்துணர்ச்சி பயிலரங்கு – “மைன்ட் ஃப்ரெஷ் – பறக்கும் யானைகள்
பொதுத் தேர்வுகள் ஆரம்பித்துவிட்டன. இன்னும் சில நாட்களில் கோடை கால விடுமுறைகளும் ஆரம்பித்து விடும். நீண்ட விடுமுறையைப் மாணவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மூன்று நாள் பயிலரங்கை வருடந்தோறும் “மைன்ட் ஃப்ரெஷ்” ஏற்பாடு செய்து வருகிறது. கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தியின் “பறக்கும் யானைகள் ” என்ற இப்பயிலரங்கு “சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம்” போன்ற இடங்களில் வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பாடங்களை எளிய முறையில் அணுகக் கூடிய வழிமுறைகளை மேற்கத்திய பயிற்சி முறைகளுடன், நம்முடைய பாரம்பரியத்திற்கும் கல்வித் […]
“அச்சாரம்” படத்திற்காக பாட்டெடுக்க நாங்க பட்ட பாடு
தாருநிஷா மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஞானதேஷ் அம்பேத்கார் வழங்க A.சங்கரபத்மா தயாரிக்கும் “ அச்சாரம் “ படத்தின் பணிகள் அணைத்தும் முடுவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் கணேஷ்வெங்கட்ராமன், முன்னா இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக பூனம்கவுர், ஐஸ்வர்யா தத்தா இருவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் ஞானதேஷ், ரேகா, ராஜலட்சுமி, O.A.K.சுந்தர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – R.K.பிரதாப் யுகபாரதி பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கலை – T.சந்தானம் எடிட்டிங் – […]
மா.கா.பா. ஆனந்த் – சிருஷ்டி டாங்கே நடிக்கும்”நவரச திலகம் “
பர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ நவரச திலகம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார். ஒளிப்பதிவு […]
ஸ்டன்ட் காட்சியில் விஜய்வசந்த் – சிருஷ்டி டாங்கே
என்னமோ நடக்குது படத்தை அடுத்து டிரிபிள் வி ரெகார்ட்ஸ் V.வினோத்குமார் தயாரிக்கும் படத்திற்கு ‘’அச்சமின்றி’’ என்று பெயரிட்டுள்ளனர். விஜய்வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், பரத் ரெட்டி, சைவம் வித்யா, தேவதர்ஷினி, கும்கி அஷ்வின், ஜெயகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ் / இசை – பிரேம்ஜி அமரன் கலை – சரவணன் / […]
தமிழகத்தில் இருந்து ஈழம் சார்ந்த ஒரு ஆவணப்படம்
2009ன் தமிழீழ போருக்கு பின்னர் ரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக சகோதரி ரஜனி செல்லதுரை மற்றும் எனது அன்பு நண்பர் திரு.மணிவண்ணன் ஆகியோரது தயாரிப்பில், எனது தொகுப்பில் உருவான ”Pursuit of Justice” என்ற ஆவணப்படத்தின் வெளியீடு (25-மார்ச்-2015, புதன்கிழமை) அன்று ஐநா அவையில் திருமதி. ரஜனி செல்லதுரை அவர்களது முயற்சியால் திரையிடப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஈழம் சார்ந்த ஒரு ஆவணப்படம் ஐநாவில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை […]
வைகைபுயல் வடிவேலு நடிக்கும் “எலி”
சிட்டி சினி கிரியேஷன்ஸ் G சதிஷ் குமார் வழங்கும் வைகைபுயல் வடிவேலு நடிக்கும் “எலி” முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளால் மட்டுமே அமைக்கப்பட்டு எடுக்கப்படும் படம் “எலி”. வைகைப்புயல் வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகம் இரண்டாவது படம் இது. 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு இரவுபகலாக இடைவிடாமல் நடைப்பெற்று வருகிறது. […]
டப்பிங் இல்லாமல் தெலுங்கு பேச போகும் “சூர்யா”
தமிழில் சூர்யா மார்க்கெட் எப்படி உயர்ந்து உள்ளதோ அது போல் தெலுங்கிலும் அவருக்கு மார்க்கெட் உயர்ந்து உள்ளது. அதுவும் டப்பிங் படங்களுக்கே தெலுங்கில் உள்ள மிக பெரிய தயாரிப்பளர்கள் அவர் கால்ஷீட்காக காத்து இருக்கிறார்கள். இந்த நிலைமையில் சூர்யா நேரடி தெலுங்கு படம் நடிக்க உள்ளார் இந்த படத்தை திரிவிக்ரம் இயக்க இருக்கிறார் என்று டோலிவூட் பரபரப்பாக பேசப்படுகிறது யார் தயாரிப்பாளர் நாயகி யார் இதெல்லாம் என்று ரொம்ப சஸ்பென்சாக வைத்து உள்ளனர்.
ரசிகர்களை யூகிக்க வைக்க வரும் “யூகன்”
என்ன தான் சினிமா இன்று கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் டாப் கியரில் சென்று கொண்டிருந்தாலும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் புதுமையா பன்றோம்னு சொல்லி அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் இந்த விஷயத்தில் யூகன் படக்குழுவினர் நிஜமாகவே ஒரு புதுமையை கையாண்டிருக்கிறார்கள். ஆமாங்க, இப்போ ஒரு படத்தை உருவாக்க கிராஃபிக்ஸ் இல்லாம ஒரு இன்ச் கூட நகராது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை தலையில் கொட்டும் விதமாக இந்த படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிக்கும் ரெட் லைட் போட்டு நிறுத்தி […]