ஸ்ரீ காலபைரவி ஜோதிட நிலையம் மு.கிருஷ்ண மோகன் அய்யா அவர்கள் சொன்ன சனிபகவான் மூலம் தப்பித்து கொள்ள எளிய முறை பரிகார முறைகள் இதனை படித்து பயன் பெருங்கள்… நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் படிக்கவே சில புண்ணியம் செய்திருக்க வேண்டும் அது நீங்களாகவே ஏன் இருக்க கூடாது இன்று. அப்படிப்பட்ட ஒரு தேவரகசியம் போன்ற தகவலை , நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி……. 1: சனி பகவானுக்கு […]
எந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு…!!
எல்லா முருகன் கோவிலும் சிறப்புதான்… முருகன் என்றாலே சிறப்புதானே… முருகன் கோவில்களில் முதன்மையான கோயில்.. மயிலம் சுப்பிரமணியர் கோயில் செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள முருகன் கோயில் இது. திண்டிவனம் அருகே உள்ளது இந்த கோயில். ஒரு முறை சென்று வாருங்கள்… வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.. மேலும் செவ்வாய் ஆகர்ஷனம் அதிகம் உள்ள கோயில்கள் பற்றின விவரங்கள் கீழே… இதன் விசேஷம் என்னவென்றால் இதன் அருகே உள்ள மண் எல்லாம் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும். ராசிப்படி […]
பெண்கள் இந்த தவறுகளை திருத்தி கொண்டால்…. வாழ் நாட்கள் முழுவதும் வசந்தமே.
பெண்கள் வீட்டில் கோவிலாக மதிக்கக்கூடிய இடம் பூஜை அறை என்றால், மற்றொன்று இடம் சமையல் அறையாக இருக்க வேண்டும். எந்த வீட்டில் ஒரு பெண், சமையல் அறையை, பூஜை அறையாக நினைத்து சுத்தபத்தமாக வைத்துக் கொள்கிறார்களோ அந்த வீட்டில் லட்சுமி நிச்சயம் தங்குவாள் என்பது ஐதீகம். நம்முடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால், அது பெண்கள் கையில்தான் உள்ளது. இரவு நேரத்தில் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களையும், மிச்சம் மீதி உள்ள பண்டங்களையும் முறையாக எடுத்து […]
ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது
பலநூறு பேர்களுடன் நடைபெறும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது.இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குனரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது:விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த்தேவா எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள், இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கொண்டாட்டங்களைத் […]
133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்
133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்! கடந்த சில வருடங்களாக எல்லா நடன மேடைகளிலும் தவறாமல் இந்த இரண்டு பாடல்கள் இடம்பெற்று வருகிறது. ஒன்று ‘ஹரஹர மகாதேவகி’ பாடல், மற்றொன்று ‘ஹே சின்ன மச்சான்’ பாடல். பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் தான் இந்த இரண்டு பாடல்களுக்கும் இசையமைப்பாளர். இவர் இசையமைத்த இந்த இரண்டு பாடல்களும் இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குநர்களான பிரபுதேவாவையும் லாரன்ஸையும் அசுர […]
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் திரையுலத்தினர் வேண்டுகோள்
பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல் & ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் – தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கோரிக்கை மாண்புமிகு திரு ஜவடேகர் அவர்களுக்கு, பெருமைமிகு தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள். தயாரிப்பாளர்கள், நடிகர்கள், படத் தொகுப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகிய நாங்கள் உங்களுடைய உடனடிப் பரீசலனையை வேண்டி இந்தக் […]
Actress Indhuja Stills
கோச்சாரத்தில் எப்போது கோளாறு வரும்..?
நீங்கள் பிறந்த ராசிக்கு ……….. குரு = 3ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் சந்திரன் = 8ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் சனி = ஜென்மம் = 1ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் புதன் = 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் செவ்வாய் = 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் சூரியன் = 5ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் ராகு & கேது = 2ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் சுக்கிரன் = 6ஆம் இடத்தில் சஞ்சாரம் […]
அத்தி மரத்தின் அபூர்வ சிறப்புகள்!
ஜோதிடப்படி பார்த்தால் அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம். இந்த அத்தி மரம் மிகவும் வலிமையான மரம். சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது. சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி. அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே. அதை அதிகமாகப் பார்க்க […]
காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்
காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்! நாம் ஏற்றும் விளக்குகளில் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு நம் வீட்டில் ஒரு சில பிரச்சனையை ஏற்படுத்தும். விளக்குகளில் திரிகளை மாற்றாமல் விட்டுவிடுவது. இது ஒரு சாதாரண விஷயம்தான். ஜோதிட ரீதியாக கருப்பு என்பது சனிகிரகத்திற்கு உரிய ஒன்று. நாம் தீபம் ஏற்றும்போது திரியின் முனைப்பகுதி கருகிப்போய்விடும்.அப்படி கருகிய இடம் சனி உடைய ஆதிக்கம் பெற்ற இடமாக மாறிவிடும். அந்த கருகிய இடத்திலேயே […]