Flash Story
“YAANAI THIRUVIZHA”: A CELEBRATION OF TAMIL NADU’S ELEPHANTS
டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”
“2K லவ்ஸ்டோரி” இசை வெளியீட்டு விழா !!
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படக்குழு படவெளியீட்டை முன்னிட்டு ஊடகங்களை சந்தித்தது!
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்
The Mirchi Shiva-starrer has been officially selected for the Rotterdam film festival
‘காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு
ZEE5 வழங்கும், டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் “ஐடென்டிட்டி”
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’

காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்

காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்!

நாம் ஏற்றும் விளக்குகளில் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு நம் வீட்டில் ஒரு சில பிரச்சனையை ஏற்படுத்தும். விளக்குகளில் திரிகளை மாற்றாமல் விட்டுவிடுவது. இது ஒரு சாதாரண விஷயம்தான். ஜோதிட ரீதியாக கருப்பு என்பது சனிகிரகத்திற்கு உரிய ஒன்று. நாம் தீபம் ஏற்றும்போது திரியின் முனைப்பகுதி கருகிப்போய்விடும்.அப்படி கருகிய இடம் சனி உடைய ஆதிக்கம் பெற்ற இடமாக மாறிவிடும்.

அந்த கருகிய இடத்திலேயே திருப்பி திருப்பி விளக்கு ஏற்றினாலும் அதற்குண்டான பலன் நமக்கு கிடைக் காமல் போய்விடும். எப்பொழுதும் திரியை அதிகளவு நம் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு திரியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மறுநாள் அந்த திரியை எடுத்து செடியின் அடியில் போட்டு விடவேண்டும். வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது மற்றவர்களோடு பேசிக்கொண்டு தீபம் ஏற்றக்கூடாது. நம் மனதை ஒருநிலைப்படுத்தி தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும்.

ஸ்ரீ காலபைரவி ஜோதிட நிலையம் ஆத்தூர்
ஆன்மீக ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399

Back To Top
CLOSE
CLOSE