”குற்றம் கடிதல்”
ஒரு வருடம் தந்த கௌரவத்தையும் வெற்றியையும் அடுத்த வருடமும் தந்தால் அதற்க்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம் அல்ல. உழைப்பும், தேர்ந்து எடுக்கும் திறனும் கூட காரணமாக தான் இருக்கும்.ஜே எஸ் கே film corporation நன்மதிப்பு , கௌரவம், பெருமை என்ற மூன்று ரத்தினங்களை தன்னுடைய கிரீடத்தில் பதித்து வைத்து இருக்கிறது.2013 ஆண்டில் ‘தங்க மீன்கள்’ இந்தியன் பனோராமா,தேசிய விருது, சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆகிய விழாக்களில் அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வென்றதை போல 2014 ஆம் […]
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார்
தமிழ்த் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள்,நடிகைகளை அறிமுகம் செய்து வைத்தவர் கே.பாலசந்தர். பல வெற்றிப் படங்களை இயக்கிய இவர் அனைவராலும் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்டார். பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது. 84 வயதான இவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்றிரவு 7 மணியளவில் காலமானார். அவரது […]
தமிழ் தாய் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “ விருதாலம்பட்டு “
தமிழ் தாய் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “ விருதாலம்பட்டு “ தமிழ் தாய் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாஜலபதி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “விருதாலம்பட்டு” இந்த படத்தில் கதாநாயகனாக ஹேமந்த்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக சான்யா ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். மற்றும் கராத்தே ராஜா, பசங்க சிவகுமார், நெல்லைசிவா, மணிமாறன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – வெங்கட் இசை – ராம்ஜி எடிட்டிங் – ஜிபின்.பி.எஸ் நடனம் – ஜான்பாபு, ஜாய்மதி இணை தயாரிப்பு – தண்டபாணி […]
“நல்ல பண்ணிருக்க பூச்சி” என்றார் ஷங்கர்
“நல்ல பண்ணிருக்க பூச்சி” என்றார் ஷங்கர் : ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் சூது கவ்வும், தேகிடி படங்களை தொடர்ந்து ‘கப்பல்‘ மூலம் நம் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். காட்சிகளில் யதார்த்தம் , கலர்ஃபுல் பாடல்கள் என பிரித்துக் கொண்டு நானும், இயக்குனர் கார்த்திக்கும் வேலை செய்தோம். ‘காதல் கசாட்ட’ பாடலில் வரும் அழகான செட் அதை மிஞ்சும் வண்ணம் அமைந்த காஸ்டியும்ஸ் இவை இரண்டையும் அழகு குறையாமல் காட்டுவது பெரும் சவாலாக […]
2015 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? ஹன்சிகாவுக்கு
2015 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? ஆருடங்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் அப்பாற்பட்டு ஹன்சிகாவுக்கு அது பொன்மயமாக தான் இருக்கும் என்கிறர் திரை துறையினர். தனது வசீகர இளைய உள்ளங்களையும் , ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்ற ஹன்சிகா 2015 ஆம் ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். அரண்மனை திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தந்த தன்னைம்பிக்கையுடன் அவர் கூறியதாவது’ அரண்மனை திரை உலகில் எனக்கு ஒரு விசாலமான இடத்தை தந்து உள்ளது. என்னுடைய […]
“ காத்தம்மா “ படத்திற்காக குமுளியில் பிஜுராம் – ஆதிரா காதல் பாட்டு
“ காத்தம்மா “ படத்திற்காக குமுளியில் பிஜுராம் – ஆதிரா காதல் பாட்டு போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜோஸ்.எம்.தாமஸ் ராய் தயாரிக்கும் படத்திற்கு “ காத்தம்மா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிஜுராம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை – ஜில்லன் பாடல்கள் – பரிதி கலை – மில்டன் நடனம் – ரமேஷ்ரெட்டி எடிட்டிங் […]
முன்னோட்டத்தை ராஜதந்திரமாய்வெளியிடும் ராஜதந்திரம் படக்குழுவினர்
முன்னோட்டத்தை ராஜதந்திரமாய்வெளியிடும் ராஜதந்திரம் படக்குழுவினர் சன் லாண்ட் சினிமாஸ்மற்றும் ஒயிட் பக்கேட் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் வீரா, ரெஜினா கெசன்ரா, பட்டியல் S சேகர் நடிப்பில் AG அமித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் “ராஜதந்திரம்” படத்தின் பெயருக்குஏற்றாற்போல படகுழுவினரும் ராஜதந்திரமாய் தான் செயல்பட்டுவருகிறார்கள். படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் 6 பேர். அந்த ஆறு கதாபாத்திரங்களுக்கும் அவர்களின் சுபாவம் வெளிபடும் வகையில் படகுழுவினர் 6 டீசர்களை எடுத்து, 6 திரை நட்சத்திரங்களின் மூலம் ஒவ்வொரு டீசர்களாக வெளியிடுகின்றனர். மேலும் […]
“ வெள்ளக்காரதுரை “ படத்திற்கு “ யு ” சான்றிதழ்
“ வெள்ளக்காரதுரை “ படத்திற்கு “ யு ” சான்றிதழ் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “ வெள்ளக்காரதுரை “ எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா மற்றும் சூரி நடித்திருக்கும் இந்த படம் இம்மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு “யு” சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர். D.இமான் இசையில் மனம் […]
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம்
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருபவர் கவிஞர் நா.முத்துக்குமார். இவர் கடந்த ஆண்டு தங்கமீன்கள் படத்திற்காக எழுதிய ஆனந்த யாழை பாடலுக்காக தேசிய விருது பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர்,முனைவர் […]