Flash Story
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Month: September 2014

தமிழ் திரைப்படதயாரிப்பாளர் கவுன்சிலுக்கு – தமிழ் திரைப்பட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் கண்டனம்

ஆந்திராவுல, கேரளாவுல, கர்நாடகத்துல பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு மரியாதை தெரியுமா ஆனால் அவர்களைவிட பட்ஜெட்டிலும், படத்தின் கலெக்‌ஷனிலும் முன்னிலை வகிப்பது தமிழ் சினிமா தான். ஒரு படம் துவங்கும்போது அதற்கு பூஜை என்ற சாஸ்திர சம்பிராதாயங்கள் செய்து அப்படத்தை தொடங்குகிறார்கள். அப்படம் குறித்த தகவல்கள் வெளிவர தினசரி பத்திரிக்கை, தொலைக்காட்சி என பல வழிகளில் பப்ளிசிட்டி செய்கிறார்கள், ஆனால் இவர்களுக்கெல்லாம் முன் சுவிட்சர்லாந்தில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கூகுளில் அவனுக்கு தோன்றிய விஷயங்களில் டைப் செய்து விஷயங்களை தெரியப்படுத்திக் […]

தயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் டி.ஆர் பேச்சு

ராட்டினம் என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் அடுத்ததாக மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு “ கல்கண்டு” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக டிம்பிள்சோப்டே அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சாகருப்பு, மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், “ டாடி ஒரு டவுட் “ செந்தில், முத்துராமன், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோர் நடிக்கிறார்கள்.மனோரமா, கோவைசரளாவுக்குப்பின் நகைச்சுவையில் தனக்கென ஒரு இடத்தைப் […]

களவு தொழிற்சாலை படத்துக்கு “U” சான்றிதழ்​

M.G.K. MOVIE MAKER சார்பில் S.ரவிசங்கர் தயாரிக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”.இந்த திரைப்படத்தை தி.கிருஷ்ணசாமி இயக்கி இருக்கிறார் சர்வதேச சிலை கடத்தலை மையமாக வைத்து புதிய கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது இதன் திரைக்கதை.ஒரு சர்வதேச சிலை கடத்தல்காரன் எப்படி தனது புத்திசாலித்தனத்தை உபயோகித்து தமிழ்நாட்டில் பழம்பெருமை வாய்ந்த பலகோடி மதிப்புள்ள சிலையை கடத்துகிறான் என்பதை இயல்பாக சித்தரித்துள்ளது இந்த திரைப்படம்.இந்த திரைப்படத்தை கண்ட தணிக்கை குழுவினர் இதற்கு “U” சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தில் எந்த இடத்திலும் கட் எதுவும் […]

12 மணி நேரத்தில் உருவாகும் படம் “ நடு இரவு “

24 மணி நேரத்தில் பல யூனிட் , பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “ சுயம்வரம் “ என்ற படத்தை தயாரித்து சாதனை படைத்தது தமிழ் திரையுலகம். அடுத்ததாக 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளது ஒரு குழு. ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.S.மோகன்குமார் தயாரிக்கும் படத்திற்கு “நடு இரவு” என்று பெயரிட்டுள்ளனர். ஒளிப்பதிவு – உலகநாதன் இசை – S.ரமேஷ் கிருஷ்ணா எடிட்டிங் – […]

கபிலன்வைரமுத்துவின் “மெய்நிகரி”

மெய்நிகரி கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்துவின் பத்தாவது புத்தகம் – மூன்றாவது நாவல் இது ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழும் ரியாலிட்டி ஷோ பற்றிய கதை செப்டம்பர் இறுதியில் கிழக்கு பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது. www.meinigari.com என்ற அறிமுகத்தளம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதைக்களமும், கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. முழு நாவலும் ஒரு படத்தொகுப்பாளரின் பார்வையால் சொல்லப்பட்டிருப்பதால் நூதன முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது நாவல் வெளியிடுவதற்கு முன் டீசர் போஸ்டர், வெப்சைட் என்று சமூக வலைத்தளங்களில் மெய்நிகரி பரவிக்கொண்டிருக்கிறது. […]

‘மெட்ராஸ்’ படத்துக்கு தடை !!!!!

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி நடித்து வெளிவரவிருக்கும் ‘மெட்ராஸ்’ படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு, திரைப்படத் தயாரிப்பாளர் எம்.பாலசுப்ரமணியம் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்ப தாவது: வடசென்னை மக்களின் வாழ்வை மையமாக வைத்து ‘கருப்பர் நகரம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 50 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டன. இப்படத்துக்காக இதுவரை ரூ.3 கோடி […]

Back To Top
CLOSE
CLOSE