மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களை இன்று ( 11.1.2௦16) தலைமை செயலகத்தில் தென்இந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாசர் அவர்கள் சந்தித்து , தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 1௦ லட்சத்து 25ஆயிரம் ரூபாய் காசோலையினை வழங்கினார். இந்த நிகழ்வின் போது தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் […]
Actress Iswarya Menon Gallery
நடன இயக்குநர்கள் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது …
நடன இயக்குநர்கள் திரு. M.சுந்தரம், திரு. S.ராஜீ சுந்தரம், திரு S.பிரபு தேவா மற்றும் திரு. S. நாகேந்திர பிரசாத் அவர்கள் சார்பிலும் மற்றும் நடன இயக்குநர்கள் திரு V. தினேஷ்குமார், திரு ஷோபி பவுல்ராஜ் மற்றும் திருமதி. லலிதா ஷோபி அவர்களின் சார்பிலும் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் ருபாய் பத்து லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்கள் மேலும் திருமதி. K.கலா – நடன இயக்குநர், பெண் நடன […]
Rotary Club of Chennai Spotlight – Annual Fundraiser RAFTS Season 2 Event Gallery
அதிநவீன முதலாளிகளுக்கு அடிமைகளாக இருக்கிறோம் – ரோட்டரி சங்க மாநாட்டில் கபிலன்வைரமுத்து பேச்சு
நாகை,தஞ்சை,திருச்சி,கடலூர்,காரைக்கால் மற்றும் புதுவையைச் சேர்ந்த ரோட்டரி சங்கங்களின் பிரம்மாண்ட மாநாடு மகாபலிபுரத்தில் நடைபெற்றது. சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் கபிலன்வைரமுத்து ஆற்றிய உரையின் சுருக்கம் கீழ் வருமாறு: ”தகவல்யுகத்தின் மிகப்பெரிய சவால் உண்மைத் தகவலை அறிவது. சொல்லப்படுகிற செய்திகளில் இருந்து சொல்லப்படாத செய்திகளை புரிந்துகொள்ள ஒரு பகுத்தறிவு வலிமை தேவைப்படுகிறது. பன்னாட்டு ஊடகங்களும் வணிக அரசியலும் நமக்கு முன்னால் தோண்டிப்போட்டிருக்கும் பள்ளங்களில் விழுந்து […]
13th Chennai International Film Festival Latest Red Carpet Gallery
முதியவர்கள் கஷ்டத்தையும், அனாதை சிறுவனின் அவலங்களையும் தோலுரிக்கும் “மையா”
மையா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் பிரபல ஹாலிவுட் பாடகி ஆஷா புத்திலி, இயக்குநர் அணில் குமார் , தயாரிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆஷா புத்திலி பேசியது , நான் இதுவரை நான்கு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளேன். இந்திய திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இந்திய படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். டாக்டர். ஆலன் மேத்யூஸ் மூலம் எனக்கு இயக்குநர் அணில் குமார் அறிமுகமானார். எனக்கு இதற்கு முன்னரே இயக்குநர் […]