Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: January 2016

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1.10 கோடி வழங்கிய நடிகர் சங்கம்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களை இன்று ( 11.1.2௦16) தலைமை செயலகத்தில் தென்இந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாசர் அவர்கள் சந்தித்து , தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 1௦ லட்சத்து 25ஆயிரம் ரூபாய் காசோலையினை வழங்கினார். இந்த நிகழ்வின் போது தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் […]

நடன இயக்குநர்கள் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது …

நடன இயக்குநர்கள் திரு. M.சுந்தரம், திரு. S.ராஜீ சுந்தரம், திரு S.பிரபு தேவா மற்றும் திரு. S. நாகேந்திர பிரசாத் அவர்கள் சார்பிலும் மற்றும் நடன இயக்குநர்கள் திரு V. தினேஷ்குமார், திரு ஷோபி பவுல்ராஜ் மற்றும் திருமதி. லலிதா ஷோபி அவர்களின் சார்பிலும் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் ருபாய் பத்து லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்கள் மேலும் திருமதி. K.கலா – நடன இயக்குநர், பெண் நடன […]

அதிநவீன முதலாளிகளுக்கு அடிமைகளாக இருக்கிறோம் – ரோட்டரி சங்க மாநாட்டில் கபிலன்வைரமுத்து பேச்சு

நாகை,தஞ்சை,திருச்சி,கடலூர்,காரைக்கால் மற்றும் புதுவையைச் சேர்ந்த ரோட்டரி சங்கங்களின் பிரம்மாண்ட மாநாடு மகாபலிபுரத்தில் நடைபெற்றது. சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் கபிலன்வைரமுத்து ஆற்றிய உரையின் சுருக்கம் கீழ் வருமாறு: ”தகவல்யுகத்தின் மிகப்பெரிய சவால் உண்மைத் தகவலை அறிவது. சொல்லப்படுகிற செய்திகளில் இருந்து சொல்லப்படாத செய்திகளை புரிந்துகொள்ள ஒரு பகுத்தறிவு வலிமை தேவைப்படுகிறது. பன்னாட்டு ஊடகங்களும் வணிக அரசியலும் நமக்கு முன்னால் தோண்டிப்போட்டிருக்கும் பள்ளங்களில் விழுந்து […]

முதியவர்கள் கஷ்டத்தையும், அனாதை சிறுவனின் அவலங்களையும் தோலுரிக்கும் “மையா”

மையா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் பிரபல ஹாலிவுட் பாடகி ஆஷா புத்திலி, இயக்குநர் அணில் குமார் , தயாரிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆஷா புத்திலி பேசியது , நான் இதுவரை நான்கு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளேன். இந்திய திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இந்திய படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். டாக்டர். ஆலன் மேத்யூஸ் மூலம் எனக்கு இயக்குநர் அணில் குமார் அறிமுகமானார். எனக்கு இதற்கு முன்னரே இயக்குநர் […]

Back To Top
CLOSE
CLOSE