90 அதிர்ஷ்ட கற்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று தான் ‘மரகத நாணயம்’ நேற்றைய 500 – 1000 மும், இன்றைய 2000 மும் இருந்தால் மட்டும் மரகத நாணயத்தை நெருங்கி விட முடியாது…..ஏனென்றல் அதற்கு பாதுகாப்பாக இருப்பது ஒரு ஆவி கும்பல்… அவர்களையும் மீறி அந்த ‘மரகத நாணயம்’ கல்லை அடைய ஓர் வழி இருக்கின்றது…..அது என்ன வழி என்பதை தெரியபடுத்த விரைவில் வர இருக்கின்றது, ஆதி – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மரகத […]
Actress Milana Photoshoot Gallery..
போலீசாரால் கைது செய்யப்பட்ட ‘கன்னா பின்னா’ படக்குழுவினர்!
இன்று ‘கன்னா பின்னா’ படக்குழுவினர் தங்களது படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்க கோரி சென்சார் அதிகாரி மதியழகன் அவர்களை எதிர்த்து சென்னை சாஸ்திரி பவனில் போராட்டம் நடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இயக்குனர் தியா, தயாரிப்பாளர்கள் ரூபேஷ்.P, E.சிவசுப்பிரமணியன் & K.R.சீனிவாஸ் உட்பட 20 க்கும் மேற்பட்ட ‘கன்னா பின்னா’ படக்குழுவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
‘விழித்திரு’ படத்தின் ‘STAY AWAKE’ பாடலை துபாயில் மிக பிரமாண்டமாக வெளியாகபோகிறது..
இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றும் தான் ஒரு செயலில் வெற்றி பெறுவதற்கு, அதுவும் திரையுலகில் நிலையான வெற்றி பெறுவதற்கு முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுகிறது…..அத்தகைய சிறப்பம்சங்களை பின்பற்றி வரும் இயக்குநர் – தயாரிப்பாளர் மீரா கதிரவன், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய ‘விழித்திரு’ படத்தின் ‘STAY AWAKE’ பாடலை துபாயில் மிக பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார். “என்னை பொறுத்தவரை நேரம் தான் இந்த உலகத்தில் எல்லாமுமாக இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி, திரையுலகின் […]
தணிக்கை அதிகாரியை கண்டித்து ‘கன்னா பின்னா’ இயக்குனர் தியா நாளை உண்ணாவிரதம்..!
“சினிமாவை அழிக்கவந்த விஷக்கிருமி” ; தணிக்கை அதிகாரி மதியழகன் மீது இயக்குனர் தியா சராமரி குற்றச்சாட்டு..! தணிக்கை அதிகாரியை கண்டித்து ‘கன்னா பின்னா’ இயக்குனர் தியா நாளை உண்ணாவிரதம்..! ஜாக்குவார் தங்கம் தலைமையில் ‘கன்னா பின்னா’ பட இயக்குனர் நாளை உண்ணாவிரதம்..! மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் எஸ்.எஸ்.பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘கன்னா பின்னா’. இந்தப்படத்தின் இயக்குநர் […]
இயக்குநர் கே.சுபாஷ் காலமானார்..
இந்தி , தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் 2௦துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சுபாஷ் , அன்னாரின் இறுதி சடங்கு நாளை பகல் 11:௦௦ நடைபெறும் !! இயக்குனர் சுபாஷ் சென்னையில் இன்று வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இதய கோளாறு காரணமாக காலமானர். அவருக்கு வயது 57. இவர் பராசக்தி, ரத்த கண்ணீர் படங்களை வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு-வின் கிருஷ்ணனின் மகன் ஆவார். இவர் பவித்ரா ,சுயம்வரம்,123, […]
ஃபெஃப்சி சிவா மீது ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராம் ஊழல் புகார்..
தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தினர்(SICA) சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் ஊழல் முறைகேடு புகார் அளித்தனர். அதில் சொல்லப்பட்டிருந்த புகார்கள்… 1. 2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகளை சரியாக ஒப்படைக்காதது. 2. மலேசியாவில் நடந்த 2015 ஆம் ஆண்டுக்கான SICA விருது நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கணக்குகளில், பல லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது. 3. அது சம்பந்தமாக பலமுறை, கணக்குகளை கேட்டும், தராமல் இருந்தது. 4. இதனால் […]
டிசம்பர் 9 ஆம் தேதி சென்னை 28 -ஆட்டத்தின் இரண்டாம் பாகத்தில் எப்படியாவது பந்தை பிடித்துவிட வேண்டும்.. “பிரேம்ஜி அமரன்”
சென்னை 28 – இரண்டாம் பாகத்தில் ‘ஆட்ட நாயக விருதை’ தட்டிச் செல்ல தயாராக இருக்கிறார் பிரேம்ஜி அமரன் பிறர் மனதை எந்த விதத்திலும் புண்படுத்தாமல் அவர்களை சிரிக்க வைப்பது தான் நகைச்சுவையின் உன்னதமான குணம்…. அப்படிப்பட்ட சிறப்பம்சத்தோடு திரையில் தோன்றி, ரசிகர்கள் ஒவ்வொருவரையும் நகைச்சுவையின் உச்சத்திற்கே எடுத்து செல்ல கூடிய ஒரு நடிகர், பிரேம்ஜி அமரன். பத்து வருடத்திற்கு முன் சென்னை 28 திரைப்படத்தில் இவர் பேசிய “என்ன கொடும சார் இது….” என்ற வசனம், […]
சைத்தானாகவே மாறி இருக்கும் விஜய் ஆண்டனி..
“என் திரையுலக கனவை பூர்த்தி செய்த தேவதை, சைத்தான்….” என்கிறார் அருந்ததி நாயர் நடிப்பு தான் உலகம், நடிப்பு தான் வாழ்க்கை என்று ஒரு நடிப்பு வெறி கொண்ட சைத்தானாகவே மாறி இருக்கும் விஜய் ஆண்டனியோடு இணைந்து பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு கடின உழைப்பும், முழு அர்ப்பணிப்பும் தேவை. அந்த குணங்களோடு சைத்தான் திரைப்படத்தில் களம் இறங்கி, தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், கேரளாவில் இருந்து உதயமாகி இருக்கும் கதாநாயகி அருந்ததி […]
நவம்பர் 24 ஆம் தேதி “கவலை வேண்டாம்”
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’ வாழ்க்கை என்பது மிக சிறியது…. அதை எந்தவித கவலையும் இன்றி வாழ்வதே சிறப்பு…. என்ற மைய கருத்தை கொண்டு உருவாகி இருப்பது தான் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, ‘யாமிருக்க பயமே’ புகழ் டீகே இயக்கி இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம். ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், […]