அருள்மிகு தில்லை காளி திருக்கோவில் சிறப்பம்சங்கள் 🏯 கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருப்பது தான் அருள்மிகு தில்லை காளியம்மன் திருக்கோவில் ஆகும். இந்த திருக்கோவில் ஆனது மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்று ஆகும். மூலவர் : தில்லை காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் : சிதம்பரம் மாவட்டம் : கடலூர் தல சிறப்பு : 🏯 தில்லை காளி என்றும், பிரம்ம சாமுண்டீஸ்வரி […]