இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அறிமுக இயக்குனர் சுந்தரர இளங்கோவன் , கிருத்திகா பிலிம் creation என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஏ .எஸ்.முத்தமிழ் அவர்கள் கதை மற்றும் தயாரிக்கும் ‘அர்த்தநாரி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகப் பணியாற்றுகிறார். ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றியின் பின் அருந்ததி நாயகியாக நடிக்க அவருக்கு இணையாக நடித்து இருப்பவர் புது முகம் ராம் குமார்.’அர்த்தநாரி’ திரைப்படத்தை பற்றி இயக்குனர் சுந்தர இளங்கோவன் கூறியதாவது ‘சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து […]