அனைவருக்கும் வணக்கம். ‘நீரின்றி அமையாது உலகு’. இதன் பொருளைக் கேட்டால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தெரிந்திருந்தும் நாம் என்ன செய்தோம்..? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்னும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள். பதவியில் இருந்தவர்களும், அவர்களுக்கு அதிகாரிகளாக இருந்தவர்களும் அதைப் பற்றி சிந்தனையே இல்லாமல், ஆட்சியாளர்கள் சொல்வதற்கெல்லாம் துணையாய் இருந்து தலையை ஆட்டினார்கள். இதையெல்லாம் பொறுப்பற்ற மக்களும் கண்டு கொள்ளவில்லை. தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யவும் இல்லை. நாம் எல்லோருமே தண்ணீர் […]