தன் மனதில் பட்டதை எதிர்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் கருத்து தெரிவிக்கும் நடிகர் எஸ்.டி.ஆர். சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் தனது கருத்தை பதிவு செய்பவர். தற்போது, தமிழர்களின் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஜல்லிக்கட்டு பற்றிய தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறார். அதன் விவரம்: “ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. எதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், […]