மகாளய பட்சமானது ஆங்கிலப்படி 6-09-2016 புதன்கிழமை முதல் மகாளய பட்சம் ஆரம்பம் ஆரம்பிக்கிறது. புதன்கிழமை முதல் பதினைந்து நாட்களுக்கு மகாளய பட்ச காலமாகும். எமதர்மராஜன் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து […]