ஒளிப்பதிவாளர் PG முத்தையா தற்போது ‘ராஜா மந்திரி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் “தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள, தவள ரெண்டும் பொந்துக்குள்ள, சூ சூ மாரி!” என்ற ‘பூ’ திரைப்பட பாடலைதெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. பாடல் மட்டுமின்றி அந்த திரைப்படத்தின் அழகிய காட்சிகளுக்கும் சொந்தக்காரரான ஒளிப்பதிவாளர் PG முத்தையா தற்போது ராஜா மந்திரி திரைப்படம் மூலம்தயாரிப்பாளராக அடி எடுத்து வைத்திருக்கிறார். “என் பெற்றோர் மற்றும் என் மனைவி எனக்கு பக்கபலமாக இருந்தனர்.அப்பா பள்ளிகூட வாத்தியார்; நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும், […]