தமிழ் சினிமா எத்தனையோ வன்முறைகளைப் பார்த்துள்ளது;எத்தனையோ ஆயுதங்களைக் கண்டுள்ளது. கத்தி இல்லை; சுத்திஇல்லை; துப்பாக்கியும் இல்லை. கண்ணால் பார்க்கும்படி வேறு ஆயுதமும் இல்லாமல், கண்ணுக்குத்தெரியாத ஆயுதத்தைக்கொண்டு வன்முறை,கொலை செய்வதைக் கண்டதுண்டா? அப்படி ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்தி சைக்கோ ஒருவன் பல கொலைகளைச் செய்கிறான். அப்படிப்பட்ட ஆயுதத்தைக் காட்டுகிற படம்தான் ‘நெடுமன் ‘. ஸ்ரீ நாகராஜா சர்ப்ப எக்ஷி பிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை ஆர்,என்.ஸ்ரீஜா, ஆதி ஆனந்த் தயாரித்துள்ளார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, ஒளிப்பதிவு […]