கடந்த ஒன்பதாண்டுகளுக்கு முன்பாக 2008-ம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினை ஒரு சிக்கலையெட்டியபோது கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இதன் ஒரு பகுதியாக கர்நாடக திரைத்துறையினர் தமிழகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதேபோல் தமிழக சினிமா துறையினரும் இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். தமிழக திரைத்துறையினர் நடிகர் விஜயகாந்த், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் முன்பாக பெரும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி […]