மயிலாப்பூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது, அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்தான். ஆனால், கபாலீஸ்வரர் கோயிலை வழிபடுவதற்கு முன்பாக, மற்ற ஆறு கோயில்களையும் தரிசித்து வழிபட்ட பிறகுதான், நிறைவாக கபாலீஸ்வரர் கோயிலை தரிசித்து வழிபடவேண்டும். ஒரே நாளில் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்பதற்கான வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த வழிமுறைகள் இங்கே… சப்த சிவஸ்தலங்கள்: 1.ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில் 2.ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில், 3.ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில், 4.ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில், 5.ஶ்ரீவாலீஸ்வரர் கோயில், 6.ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில், 7.ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில். இந்த […]