“கனவு” என்ற சொல், மந்திரமாக மாறி ஒவ்வொருவர் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆயுதமாக, இந்தியாவின் முதல் குடிமகன் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. “கலாம் விருதுகள்” இதற்கான மேடையாக இளைஞர்களுக்கும் மற்றும் வயது பேதமின்றி அனைவருக்கும் ஊன்றுகோலாக அமையவிருக்கிறது. “கலாம் விருதுகள்” முற்றிலும் மாறுபட்ட, புதுமைகள் நிறைந்த, திறமை வாய்ந்த அனைவருக்கும் களம் அமைத்துக் கொடுக்கிறது. பல்வேறு துறையிலும் புதுமைகள் மற்றும் சாதனைகள் படைத்து, அதை வெளி உலகிற்கு எடுத்துச்செல்ல முடியாத இளைஞர்கள் மற்றும் எல்லா வயதினர்களுக்கும், […]