‘திருதிரு துறுதுறு’ படத்தின்மூலம் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமான டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். ‘திருதிரு துறுதுறு’, கோ, அனேகன், 3, மயக்கமென்ன,குப்பி வாமணன் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, இரண்டாம் உலகம் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். அவ்வப்போது சிறுசிறு வேடங்களிலும் நடித்து வந்த டி ஆா் கே கிரண், இப்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். விஷாலின் ‘பாயும் புலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், […]