“காவேரி புஸ்கரம்” என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம். இந்தியாவில் புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது. நவக்கிரகங்களில் ( ஒன்பது கோள்களில் ) ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி “உனக்கு என்ன” வரம் வேண்டும் ” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம் […]