குருவுக்கு பரிகாரம் என கூறுவதானால் வியாழக்கிழமைகளில் குருவுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபடலாம். தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ள கோவில்களில் தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.மேலும் முடிந்தவர் கள் தட்சிணாமூர்த்திக்கோ, அல்லது குருவுக்கோ அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, கொண்டைக் கடலையை ஒரு தட்டிலோ அல்லது கூடையிலோ போட்டு தானம் செய்வது நல்லது. இந்த தானம் கட்டாயம் கிடையாது. குரு பகவானின் அருள் மேலும், மேலும் வேண்டும் என்பவர்கள் செய்தால் மட்டும் போதும். தகப்பனுக்கே உபதேசம் செய்த […]