பொதுத் தேர்வுகள் ஆரம்பித்துவிட்டன. இன்னும் சில நாட்களில் கோடை கால விடுமுறைகளும் ஆரம்பித்து விடும். நீண்ட விடுமுறையைப் மாணவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மூன்று நாள் பயிலரங்கை வருடந்தோறும் “மைன்ட் ஃப்ரெஷ்” ஏற்பாடு செய்து வருகிறது. கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தியின் “பறக்கும் யானைகள் ” என்ற இப்பயிலரங்கு “சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம்” போன்ற இடங்களில் வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பாடங்களை எளிய முறையில் அணுகக் கூடிய வழிமுறைகளை மேற்கத்திய பயிற்சி முறைகளுடன், நம்முடைய பாரம்பரியத்திற்கும் கல்வித் […]