“சாயி பாபா இன்னமும் வாழ்கிறார்” மனிதகுலத்திற்கு, எண்ணற்ற அற்புத நிகழ்வுகளின் வாயிலாக மன அமைதியும், மகிழ்ச்சியும் தந்து, பக்தர்களின் நம்பிக்கை மற்றும் பக்தியின் மூலம்நம்மிடயே இன்றும் நிதர்சனமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் ஷீரடி சாயி பாபா. தில்லி நகரத்தை சேர்ந்த எழுத்தாளரும், ரேக்கி குருவுமான திருமதி ஜெயா வாஹி, ஷீரடி சாயி பாபாவை பின்பற்றுபவரும், அவரது பூரண அருள் பெற்ற பக்தரும் ஆவார். இவர் சாயி பாபாவின் பொன்மொழிகளையும்,வியக்கத்தக்க வாழ்க்கை நிகழ்வுகளையும் தொகுத்து “சாயி பாபா இஸ் ஸ்டில் […]