ஜூன் 11, 2015 வரை ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் பிற மொழி உரிமத்தை விற்கவோ, விளம்பரப்படுத்தி இந்தி மற்றும் ஏனைய மொழிகளில் விற்க முயற்சிக்கவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்று ‘ஜிகர்தண்டா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ‘ஜிகர்தண்டா ‘திரைப்படத்தின் இந்தி மொழிமாற்று உரிமையையொட்டி எழும் பிரச்சினையை உங்கள் முன் கொண்டுவருகிறேன். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, […]