ஜீவல் ருதேன் பிக்சர்ஸ் “எண்ணம் புது வண்ணம்” மூலக்கதை: எந்த உயிர்களுக்கும் முதல் தேவை அன்பு. அந்த அன்பை தாய்பால் மூலமாக நமக்கு ஊட்டுவது தாய். தாயின் அன்பை பெறமுடியாத எந்த மனிதனும் முழுமையான மன வளர்ச்சியுடன் வளர்வதில்லை. அவர்களை அடையாளம் கண்டு நல் போதனைகளை செய்ய தவறினால் நமக்கு வேதனைதான் என்ற கருத்தை தாங்கி வருவதே “எண்ணம் புது வண்ணம்”. படப்பிடிப்பு தளங்கள்: சென்னை, திருப்போரூர், ஏற்காடு, பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், ஆந்திர மலைக்குப்பம், ஏலகிரி, திருப்பத்தூர், […]