பள்ளிகளில் கலை விழாக்கள் வருடம்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்றே. இதை போன்ற கலைவிழாக்கள் எல்லா பள்ளிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது மகிழ்ச்சியான ஒன்றாகும். வெறும் புத்தக கல்வி மட்டும் நமக்கு நல்ல பலனை கொடுக்காது. இதை போன்ற விஷயங்களில் பங்கேற்கும் போது உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவம் உங்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். நான் பள்ளியில் படிக்கும் போது பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். அதை போல் […]