திரையுலகில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து வரும் மே 30-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால். ஆனால் இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும், தமிழ் திரைப்பட வர்த்தக சபையும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் நிராகரித்துவிட்டன. எப்போதும்போல தியேட்டர்கள் இயங்கும் என்று அறிவித்தார்கள். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பாக விஷால் தலைமையில் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் […]