*திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி! *குடியைப் பழக்கிவிடும் சினிமாக்காரர்கள் : ஓர் இசையமைப்பாளரின் ஆதங்க பேச்சு! அண்மையில் மறைந்த திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சியை திரைப்படப் பாடல்களை எழுதப் பயிற்சி தரும் நிலையமான ‘தமிழ்த் திரைப்பாக்கூடம்’ இன்று உணர்வுபூர்வமாக நடத்தியது.. நிகழ்வில் இசையமைப்பாளர் ,நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் வேலு பிரபாகரன், ஜி.என்.ஆர்.குமாரவேலன், , பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் மு.பி.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர்,. இசையமைப்பாளர்கள் தினா, காந்திதாசன், DSR.சுபாஷ் […]