வரும் ஜூலை 15-ம் தேதி நடக்கவிருந்த நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். நடிகர் சங்கத் தேர்தல் வேலை நாட்களில் நடப்பதால் பல நடிகர்கள் வெளியூர்களிலிருந்து சென்னை வந்து வாக்களிப்பது சிரம்ம் என்றும், வாக்குப் பதிவு நடைபெறும் இடம் போக்குவரத்து நெருக்கடி தரக் கூடியதால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை வைத்துத்தான் நடத்த வேண்டும் என்று கோரி நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் சென்னை […]