சந்தோசம் என்பது நமக்கு மட்டும் இல்லை நம்மை சார்ந்தவர்களுகும் என்று சிலருக்கு மட்டும் தான் புரியும் அப்படி பட்டவர்களில் ஒருவர் நம்ம சிவகுமார் ஆம் தான் படிக்க மிகவும் சிரமப்பட்டு படித்தேன் என்ற உணர்வு அவருக்கு சிறு வயதிலே மனசுக்குள் ஆழமாக பதிந்து விட்டது. நாம் பட்ட கஷ்டம் நல்ல படிக்கும் பிள்ளைகளை பாதிக்க கூடாது என்று 36 வருடத்துக்கு முன் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் படிப்புக்கு ஊக்க தொகை குடுக்க ஆரம்பித்தார் அது இன்று […]