திருக்குறள் பொருட்பாலில் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறளையும் உள்ளடக்கிய கதை, குறிப்பாக: உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர்” பொருள்: மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள் என்ற கருத்தை மையப்படுத்தியே ஒட்டுமொத்த திரைக்கதையும் பின்னப்பட்டுள்ளது. குடிபழக்கம் இல்லாத நபரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் பெண்ணிற்க்கும், குடிப்பழக்கத்தை தவிர வேறு எந்த பழக்கமும் இல்லாத ஆணிற்க்கும் திருமணம் […]