நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: சென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தார். ‘நீயா நானா’ புகழ் கோபிநாத் , நடிகர் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் மருத்துவமனையைத் திறந்து வைத்துக் கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். அவர் பேசும் போது, “டாக்டர் பழனியப்பன் அவர்களின் […]