“திரையுலகில் ஆழமாக கால் பதிக்க கூடிய ஆற்றல் ‘மியாவ்’ படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜிற்கு இருக்கிறது….” என்று கூறுகிறார் ‘கலைப்புலி’ எஸ் தாணு பூனை தனது கண்களை மூடிவிட்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம்…. அதனால் தான் வீட்டில் நாய்கள் வளர்ப்பதை காட்டிலும் பூனைகளை வளர்ப்பது, சிரமம்மாக இருக்கும்….அத்தகைய குணாதியசங்களை கொண்ட பூனையின் உடம்புக்குள் இளம் பெண் ஒருவரின் ஆவி புகுந்து, தன்னை கொன்றவர்களை பழி வாங்கினால் எப்படி இருக்கும்…..இது தான் ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் […]