‘புகழ்’ ஒரு விளையாட்டு மைதானத்தை மையமாக கொண்டு உருவானக் கதை.தொழில் நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்து இருந்தாலும் நமக்கு விளையாட்டும் , விளையாட்டு மைதானமும் மனதுக்கு நெருங்கிய விஷயமாக இருக்கிறது.விளையாட போகிறார்களோ இல்லையோ , விளையாட்டு மைதானம் பயிற்சி செய்யவும், அரட்டை அடிக்கவும் தோதான இடமாக இருந்துக் கொண்டே தான் இருக்கும்.பல் வேறு உறவுகள் உருவாகும் இடமாக விளையாட்டு மைதானம் இருக்கும். அத்தகைய ஒரு விளையாட்டு மைதானத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல் வாதிகளுக்கும் அதைக் காப்பாற்ற நினைக்கும் அங்கே […]